Saturday 2 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 1)

காரைக்குடியிலுள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியை

"" தனியார் பள்ளிகளைத் திரும்பிப் பாா்க்க வைக்கிறது""  என ஒரு இதழ் அண்மையில் பாராட்டியுள்ளது. எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தால், 50% அரசுப் பள்ளிகளாவது இப்படி இருந்தால், தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசலாக பெருகியிருக்காதே!

வ.சுப.மாணிக்கனாரின் தாய்மொழிக் கல்விக் கொள்கை வெற்றி பெற்றிருக்குமே!

ஆகவே வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழாவை அந்தப் பள்ளியில் கொண்டாட விழைகிறோம்.

08.12.2017 வெள்ளி (மாலை 5.30 மணி) ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.  

தமிழ் நெஞ்சினரே வருக! வருக!

1 comment:

  1. விழா சிறப்புற அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete