Sunday 25 August 2019

போஸ்ட் ஆபிஸ் சாவியைப் பெற்றுக் கொண்டேன்


காரைக்குடியைச் சேர்ந்த பொறியாளர் சுப. அண்ணாமலை நாசிக்கில் தனியார் நிறுவனம் ஒன்றில் PLANT HEAD ஆகப் பணியாற்றி வருகிறார்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி சத்திர மேலாண்மைக் கழகத்திற்குப் பாத்தியமான நாசிக் சொத்து ஒன்றை மீட்கும் மிகுந்த சிக்கலான சவாலான ஆபத்து நிறைந்து பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  அந்த அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  இதுமுதல் பகுதி

                      - நலந்தா செம்புலிங்கம்
                        25.08.2019