முகம் பார்க்க விழைகிறோம் !

திருக்குறள் போற்றும்
நீதியரசர் தலைமையில்
பெருமிதப் பள்ளியில்
பெருவிழா திருவிழா
அகமகிழந்து ஆர்வமுடன்
முகநூலில் ஆர்ப்பரித்தோரே
முகம் பார்க்க விழைகிறோம்
தமிழ் நெஞ்சினீரே வருக வருக
இராமநாதன் செட்டியார் நகராட்சி
உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி
08.12.2017 வெள்ளி மாலை 5.30 மணி
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDelete