Saturday 17 June 2017

ரெளத்திரம் பழகிய தன்மானப் பெண்சிங்கங்கள்

ரெளத்திரம் பழகிய 
தன்மானப் பெண்சிங்கங்கள்


                   ஜல்லிக்கட்டு போராட்டம்
                   ஒரு தற்காப்பு போியக்கம்
                   டாஸ்மாக்  தாண்டவம்
                   புதுமாதாி  சூரசம்காரம்



      ஒவ்வொரு குடிகாரனும்
                இரண்டு பெண்களையாவது
                கண்ணீரில் மூழ்கடிக்கிறான்
                                       பெற்றவளையும் பேண வந்தவளையும

90 ஆண்டுகளுக்கு முன்னரே 
                             மதுவை மாதாரால் தான் ஓழிக்கமுடிமென
                      தீா்க்கதாிசனம் கண்ட ஈரோட்டுக்காரா்
 உடன் பிறந்த தங்கையையும்
        தன் வாழ்க்கைத் துணையையும்
                               கள்ளுக் கடை மறியிலில் முன்னிறுத்தினாா்
                            பாரதியும் ரெளத்திரம் பழகச் சொன்னான்




இரண்டு கோடுகளும்
இன்று சங்கமித்துவிட்டன     

                           






                       பொறுத்துப் பொறுத்துப் பாா்த்தாா்கள்
                      இரண்டு தலைமுறை தடுமாறிவிட்டது
இனியும் பொறுப்பதில்லை 
     எனப் பொங்கி எழுந்தவா்கட்கு
     வாகாய் வந்தது தில்லித் தீா்ப்பு
  
 நெடுஞ்சாலை மதுக்கடைகளை
இழுத்து மூடச் சொன்னது தீா்ப்பு
                     அடித்து நொறுக்கித்  தகர்த்தெறிந்தாா்கள்
                                     ரெளத்திரம் பழகிய தன்மானப் பெண்சிங்கங்கள்

                  புலியை முறத்தால் விரட்டிய மறத்தி கதை
     இலக்கிய நயமா?  சரித்திர சம்பவா?

அது புலவனின் மிகைமொழி தான்
    புலியினும் கொடிய மதுவை விரட்டி
             மிகைமொழியையும் விஞ்சிவிட்டாா்கள்
                
                                     நலந்தா  செம்புலிங்கம்
                                     17.06.2017


1 comment: