Thursday 7 December 2017

வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழா (பதிவு 5)

தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!























தொண்டால் பொழுது அளந்த தூயருக்கும் அவர் புகழைத் தமிழலால் அளந்த சீலருக்கும் கல்விக்குத் திருக்குறள் ஆரம் சூட்டிய தமிழ்நெறி போற்றும் மகாதேவர் தலைமையில் விழா எடுக்கிறோம்.
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி // 08.12.2017 // வெள்ளி // மாலை 5.30 மணி
தமிழ் நெஞ்சினீரே வருக! வருக!!






No comments:

Post a Comment